Monday, 13 February 2012

சலனம்


இமைகள் இமைக்கும் போதும், 
ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும், 
என்னை நீ கடந்து செல்லும் போதும் 

என்னுள் ஏற்படுகிறது 

ஓர் சலனம் .....


No comments:

Post a Comment