uyirin theadal
Saturday, 8 September 2012
வலி...
உன்னை தொலைத்தப்பின்தான் தெரிந்தது
தேடலின் வலி...
விழித்தவுடன் களைந்த கனவை தேடுகிறேன் ...
நிஜத்தை தொலைத்த -பின்
சிரிப்பில் ஏக்கங்களை புதைத்து சவமாக வாழும்
பாவத்தைய செய்ய சொல்கிறாய்....
விழி...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)