Saturday, 8 September 2012

வலி...


உன்னை தொலைத்தப்பின்தான் தெரிந்தது
தேடலின் வலி...

விழித்தவுடன் களைந்த கனவை தேடுகிறேன் ...
நிஜத்தை தொலைத்த -பின்

சிரிப்பில் ஏக்கங்களை புதைத்து சவமாக வாழும்
 பாவத்தைய செய்ய சொல்கிறாய்....

No comments:

Post a Comment