இதயக்கூட்டில் சிறகுகளை
நீ மறந்துவிட்டதால் யாரோ என்பது போல. . .
விரித்துப் பறந்த நம் காதலை . . .
கொஞ்சிப்பேசி மகிழ்ந்து
களித்த நாட்களை . . .
எனக்கு நீ, உனக்கு நான் !
என பேசியவற்றை . . .
பார்த்தும் பார்க்காமல் செல்கிறாய் . . .
உன் நினைவுகளை சுமந்து வாழ்வதால்
சிலையாய் நின்று . . .
நீ சென்ற வழியை விரைத்து
பார்க்கிறேன் . . .
நீ கல் என்பது தெரியாமல் . . .
No comments:
Post a Comment