Monday, 3 October 2011

முதல் பார்வை. . .


உன் முதல் பார்வையிலேயே வீழ்ந்தேன் 
என்று சொல்லலாம் . . .
யாரிடமும் இல்லாத ஓர் வசீகரம் . . . 
முன் எப்போதுமில்லாத உணர்வு. . . 
இத்தனை மாற்றங்களும். . . 
நொடிப்பொழுதில் நீ வீசிச் சென்ற பார்வையால் . .. 
பார்த்தவுடன் பற்றிக்கொண்ட 
விழிகளைவும் . . . 
மின்னலென வெட்டிச் சென்ற - உன் 
கண்களின் அசைவைவும் 
தேடி அலைகிறேன். . . 
என்றோ ஒருநாள் என்னை 

கிரங்கவைத்த விழிகளை காண்பேன். .. 
அதுநாள் வரை -
 உன் நினைவுடன் . . . 



No comments:

Post a Comment